
Thursday, 11 March 2010
எமது நாட்டை அடிமைப்படுத்தி வைத்து நாட்டை அழித்து வளங்களைச் சூறையாடியமைக்கு பிரிட்டிஸ் அரசி மன்னிப்புக் கோருவதோடு நட்டஈடும் தர வேண்டுமென்று சுற்றாடல் அமைச்சர் சம்பிக ரணவக...
Read more...

Thursday, 11 March 2010
யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியை சீனா ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் - பலாலி,...
Read more...

Thursday, 11 March 2010
G15 கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மகிந்த றாஜபக்ச நியமிக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் மே மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட...
Read more...

Thursday, 11 March 2010
3 தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் தன்மை குறைந்து கொண்டே செல்வதாக 2009ம் ஆண்டிற்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில்...
Read more...
Latest News
பிரிட்டிஸ் மகாராணி இலங்கையிடம் மன்னிப்புக் கோர வேண்டுமாம்
Friday, 12 March 2010
எமது நாட்டை அடிமைப்படுத்தி வைத்து நாட்டை அழித்து வளங்களைச் சூறையாடியமைக்கு பிரிட்டிஸ் அரசி மன்னிப்புக் கோருவதோடு... மேலும்
யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை புனரமைக்கும் பணியில் சீனா
Thursday, 11 March 2010
யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியை சீனா ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம்... மேலும்
G15 நாடுகளின் அடுத்த தலைவராக மகிந்த?
Thursday, 11 March 2010
G15 கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மகிந்த றாஜபக்ச நியமிக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம்... மேலும்
மனித உரிமைகளை மதிக்கும் தன்மை இலங்கையில் குறைந்து கொண்டே செல்கிறது என அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றச்சாட்டு
Thursday, 11 March 2010
3 தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் தன்மை குறைந்து கொண்டே... மேலும்
இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்படுகிறது.
Thursday, 11 March 2010
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி... மேலும்
நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
Thursday, 11 March 2010
நளினியின் விடுதலை குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.... மேலும்
இந்தியா நிபுணர்களால் ஆயிரம் பேருக்கு செயற்கைக் கால்கள்
Thursday, 11 March 2010
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்தம் காரணமாக, தமது அவையவங்களை இழந்த சுமார் 1000 பேருக்கு செயற்கை... மேலும்
வெளிநாட்டிலுள்ள ஊடகவியலாளர்களை நாடு திரும்ப அழைப்பு
Thursday, 11 March 2010
பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள ஊடகவியலாளர்களை நாட்டிற்குத் திரும்பி வரும்படியும்... மேலும்
சுவிசில் 24ம் திகதி நடக்கும் தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் எந்தத் தொடர்புமில்லை – ருத்ரகுமாரன்
Thursday, 11 March 2010
சுவிற்சர்லாந்தில் இம்மாதம் 28 ஆம் திகதி Swiss Tamil Diaspora என்ற அமைப்பு நடாத்தப் போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த... மேலும்
இலங்கையுடன் இஸ்ரேல் பொருளாதார ஒப்பந்தம்
Thursday, 11 March 2010
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை... மேலும்
ஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுகிறது என்கிறார் பிரதமர்
Thursday, 11 March 2010
ஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுவதாகவும் தமக்கு வேண்டிய நாடுகளுக்கு ஒரு கொள்கையையும் மற்றைய நாடுகளுக்கு இன்னொரு... மேலும்
மகிந்த றாஜபக்சவே இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி
Thursday, 11 March 2010
இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மகிந்த றாஜபக்சவே இருப்பார் என்றும் மற்றொரு நிறைவேற்று... மேலும்
சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைக்கான குழு நியமனம்
Thursday, 11 March 2010
தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று மகிந்த... மேலும்
யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவை
Thursday, 11 March 2010
சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக... மேலும்
ஐ.நா செயலரின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்பு என்கிறார் ஜி.எல். பீரிஸ்
Thursday, 11 March 2010
இலங்கை நிலமை குறித்து நிபுணத்துவ ஆலோசனை வழங்குவதற்கு குழுவை நியமிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு... மேலும்
சோமாலியாவில் கடத்தப்பட்ட 13 இலங்கையரில் ஐவர் யாழ்ப்பாணத்தவர்
Thursday, 04 March 2010
சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான MT Al Nisr Al Saudi என்ற கப்பலிலிருந்து கடத்தப்பட்ட 13 இலங்கை மாலுமிகளில் ஐவர் யாழ்ப்பாணத்தைச்... மேலும்
அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளை விடுதலை செய்ய வேண்டி வரும் என்கிறார் மைத்திரிபால சிறிசேன
Thursday, 11 March 2010
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அவ்வாறு நீக்கினால்... மேலும்
யாழ்ப்பாணத்தில் ஆள் பிடிக்கும் நீலப் படையினர்
Wednesday, 10 March 2010
தென்பகுதியெங்கும் மகிந்தவின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் அச்சுறுத்தியும் நீலப்படையணியை உருவாக்கியுள்ள நாமல்... மேலும்
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் இராஜினமா
Wednesday, 10 March 2010
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் N.பத்மநாதன் தனது பதவியை திடீரென இராஜினமாச் செய்திருக்கிறார். இவர் தனது இராஜினமாக்... மேலும்
நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு
Wednesday, 10 March 2010
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.... மேலும்
பக்கம் 1 - 10
World News
| பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள்: ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் Thursday, 11 March 2010 பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கரு... |
| சிலி நாட்டில் புதிய அதிபர் பதவியேற்பு Thursday, 11 March 2010 சிலி நாட்டின் புதிய அதிபராக செபஸ்டியன் பினெரா இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடுமையான நில நடுக்கத்திற்குள்ளான சிலி தேசம் அதன் அழிவுகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.செபஸ்டியன் பினெராவின் பதவியேற்பு நிகழ்வதற... |
| மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த Carlos Slim உலகின் மிகப் பெரும் பணக்காரராகிறார். Thursday, 11 March 2010 Forbes நிறுவனம் 2010ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் தரவரிசையை வெளியிட்டிருக்கிறது. இதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த Carlos Slim பெற்றிருக்கிறார். ஏற்னவே முதலிடத்திலிருந்த பில் கேற்சை இரண்டாம் இடத்திற்கு நகர்த்திய... |
Sports News
| IPL இன் 3ஆவது ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பம் Thursday, 11 March 2010 இந்தியன் பிறிமியர் லீக் ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக ஐ. பி. எல்லின் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.நாளை மும்பையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து... |
| பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுபிற்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை Wednesday, 10 March 2010 பாகிஸ்தான் கிரிக்கெற் அணியின் உள்முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுப்பும் யூனுஸ் கானும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.மற்றும் இரண்டு முக்கியமான வீரர... |
| உலகக் கோப்பை ஹொக்கி போட்டியில் கொரியா அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு Monday, 08 March 2010 உலகக் கோப்பை ஹொக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கனடா அணியை கொரிய அணி 9 க்கு 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஜெர்மனி- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்துள்ளது. இதேவே... |
Entertainment News
| சுல்தானை தொடரும் சோதனைகள், தொடர் பிரச்சினையில் சவுந்தர்யா Thursday, 11 March 2010 சுல்தான் வருமோ இல்லையோ, பிரச்சினை மட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை விட்டபாடில்லை..ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பா... |
| 50 தாஜ்மகாலும் கவிப்பேரரசு வைரமுத்துவும் Thursday, 11 March 2010 |
| நாய் இறந்த சோகத்தில் நமீதா மும்பை பயணம் Thursday, 11 March 2010 நமீதா வளர்த்த செல்ல நாய் இந்த கூஃபி. சென்னையில் அவர் குடியேறியபோது சூரத்திலிருந்து தனது செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்துவிட்டார்.சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்தம் நேற்று அது இறந்துவிட்டது.இதனால் பெரும்... |
Health News
| உயர் இரத்த அழுத்தம் Saturday, 20 February 2010 உடல் சீராக இயங்குவதற்கு இரத்த ஓட்டம் அவசியம். இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் இருதயம் தான் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இரத்த அழுத்தத்தி... |
| நோய் தீர்க்கும் நெல்லிக்காய் Tuesday, 16 February 2010 தினமும் வைத்தியசாலைகளைத் தேடி அலையும் நாம் மருத்துவக் குணம் நிறைந்த பல உணவுகளை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது.நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளம... |
| தினம் ஒரு வாழைப்பழம் நோய்களைத் துரத்தும் Saturday, 13 February 2010 தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப்... |
மாவீரர் துயிலுமில்லம்
அறிவித்தல்கள்
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-9முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-8முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-3முழுவிவரம் |
| மரண அறிவித்தல் | ||||
|---|---|---|---|---|
| ||||
| இறந்த தேதி: 2010-3-3முழுவிவரம் |
Highlighted News
Thursday, 04 March 2010
Upcoming Events
| Sun Mar 14 @14:30 - கனடா - வன்னி தமிழ் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் |
| Sun Mar 14 @17:00 - கனடா தமிழ்த் திரைப்படம்- நிலா DVD வெளியீடு |
Local Weather




பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டையர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கரு...
சிலி நாட்டின் புதிய அதிபராக செபஸ்டியன் பினெரா இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடுமையான நில நடுக்கத்திற்குள்ளான சிலி தேசம் அதன் அழிவுகளிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.செபஸ்டியன் பினெராவின் பதவியேற்பு நிகழ்வதற...
Forbes நிறுவனம் 2010ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் தரவரிசையை வெளியிட்டிருக்கிறது. இதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த Carlos Slim பெற்றிருக்கிறார். ஏற்னவே முதலிடத்திலிருந்த பில் கேற்சை இரண்டாம் இடத்திற்கு நகர்த்திய...
இந்தியன் பிறிமியர் லீக் ருவன்டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக ஐ. பி. எல்லின் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.நாளை மும்பையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து...
பாகிஸ்தான் கிரிக்கெற் அணியின் உள்முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் அணித் தலைவர் முகமட் யூசுப்பும் யூனுஸ் கானும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.மற்றும் இரண்டு முக்கியமான வீரர...
உலகக் கோப்பை ஹொக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கனடா அணியை கொரிய அணி 9 க்கு 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஜெர்மனி- நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்துள்ளது. இதேவே...
சுல்தான் வருமோ இல்லையோ, பிரச்சினை மட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை விட்டபாடில்லை..ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பா...
நமீதா வளர்த்த செல்ல நாய் இந்த கூஃபி. சென்னையில் அவர் குடியேறியபோது சூரத்திலிருந்து தனது செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்துவிட்டார்.சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்தம் நேற்று அது இறந்துவிட்டது.இதனால் பெரும்...
உடல் சீராக இயங்குவதற்கு இரத்த ஓட்டம் அவசியம். இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் இருதயம் தான் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இரத்த அழுத்தத்தி...
தினமும் வைத்தியசாலைகளைத் தேடி அலையும் நாம் மருத்துவக் குணம் நிறைந்த பல உணவுகளை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது.நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளம...
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப்...














