
Monday, 08 February 2010
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரதுங்கவின் கொலை தொடர்பாக மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.இராணுவ உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களின்...
Read more...

Monday, 08 February 2010
யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள்...
Read more...

Monday, 08 February 2010
கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்கா அவர் இழைத்துள்ள இராணுவக் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பிற்கான ஆணைணயகத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்தார்.இராணுவ ரகசியங்களை...
Read more...

Monday, 08 February 2010
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க...
Read more...
Featured News
சரத் பொன்சேக்காவின் கைது குறித்து ஆளும் கட்சிக்குள்ளும் அதிருப்தி Tuesday, 09 February 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டது குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.கட்சியின் மூத்த உறுப்பினரும் பிரதமர் பதவியை பெறக்கூடும் எதிர்பார்க்கப்படுபவருமான...Read more... | சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் Monday, 08 February 2010 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசின் நடவடிக்கை என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலின் பின் எதிரணிகளை ஒடுக்கும்...Read more... |
Latest News
|
சரத் பொன்சேக்காவின் கைது குறித்து ஆளும் கட்சிக்குள்ளும் அதிருப்தி Tuesday, 9 February 2010 ![]() முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டது குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.கட்சியின் மூத்த உறுப்பினரும் பிரதமர் பதவியை பெறக்கூடும் எதிர்பார்க்கப்படுபவருமான டி.எம். ஜயரத்ன, டிலான் பெரேரா போன்றவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் இந்தக் ... Read more... |
லசந்த விக்கிரதுங்கவின் கொலை குறித்து மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது Tuesday, 9 February 2010 ![]() சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரதுங்கவின் கொலை தொடர்பாக மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.இராணுவ உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் ... Read more... |
|
சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் Monday, 8 February 2010 ![]() ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசின் நடவடிக்கை என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலின் பின் எதிரணிகளை ஒடுக்கும் அரசின் செயற்பாட்டின் மற்றொரு அங்கமே இது எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் ... Read more... |
நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்படும் Monday, 8 February 2010 ![]() தமது நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்பவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.யார் அரசமைத்தாலும் சர்வதேசத்தின் தலையீட்டுடனான நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ் ... Read more... |
|
இலங்கை நிலைமைகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கிறது Monday, 8 February 2010 ![]() இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் நிகழ்வுகளை, குறிப்பாக சரத் பொன்சாக்காவின் கைது போன்ற சம்பவங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இது போன்ற நிகழ்வுகள் பேதங்களை அதிகரிக்கவே உதவும் எனவும் அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் குறொலி தெரிவித்துள்ளார்.யுத்தத்திலிருந்து மீண்டிருக்கும் ... Read more... |
போர்க்குற்ற விபரங்கள் வெளிவராமல் தடுக்கவே பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டார் Monday, 8 February 2010 ![]() யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று பொன்சேகா கூறிய ... Read more... |
|
இராணுவத்தினரின் நிலைப்பாடு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும்படி தளபதிகளுக்கு உத்தரவு Monday, 8 February 2010 ![]() சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்து உடனுக்குடன் தமக்குத் தெரியப்படுத்துமாறு படைத் தளபதிகளுக்கு கோத்தபாய றாஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.குறிப்பாக பொன்சேக்காவிற்கு மிகவும் ஆதரவானதெனக் கூறப்படும் சிங்க படையணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் ... Read more... |
சரத் பொன்சேக்கா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் Monday, 8 February 2010 ![]() கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்கா அவர் இழைத்துள்ள இராணுவக் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பிற்கான ஆணைணயகத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்தார்.இராணுவ ரகசியங்களை வெளியிட்டது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படும் ... Read more... |
|
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது Monday, 8 February 2010 ![]() சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா ... Read more... |
பொலிசாரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் - கோத்தபாயாவிற்கு மகிந்த அறிவுரை Monday, 8 February 2010 ![]() தற்போதுள்ள சூழலில் பொலிசாரைப் பகைத்துக் கொள்ளும் விதமான நடவடிக்கை எதிலும் ஈடுபட வேண்டாமென கோத்தபாயவிற்கு மகிந்த றாஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இரு தினங்களுக்கு முன்னர் 200இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கோத்தபாய றாஜபக்ச நடவடிக்கை ... Read more... |
|
கறிவேப்பிலையாக எம்மைக் கருதினால் பாரிய விலையைக் கொடுக்க வேண்டும் - மனோ கணேசன் Monday, 8 February 2010 ![]() ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட நாள் முதல் நாம் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு வருகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைக் கறிவேப்பிலையாகக் கருதிச் செயற்பட்டால் அது பாரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என மேலக மக்கள் முன்னணியின் ... Read more... |
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் Monday, 8 February 2010 ![]() ஊடகங்களிற்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளுக்குக்கு எதிராக இன்று நண்பகல் ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அதன் ... Read more... |
|
அரசுக்கு எதிராகச் சதி செய்திருந்தால் என்னையல்லவா கைது செய்திருக்க வேண்டும் என்கிறார் பொன்சேக்கா Monday, 8 February 2010 ![]() மகிந்த ராஜபக்சவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற தான் சதி செய்ததாகக் குற்றம் சாட்டும் அரசாங்கம் தமது குற்றச்சாட்டு உண்மையென்றால் என்னைக் கைது செய்திருக்க வேண்டும். மாறாக நாட்டுக்காக சேவை செய்த இராணுவ அதிகாரிகளைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது எந்த வகையில் ... Read more... |
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விரும்புகிறேன் - சிவாஜிலிங்கம் Monday, 8 February 2010 ![]() எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்புவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இதே வேளை தான் ஆளும் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ... Read more... |
|
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி இந்த மாதம் ஆரம்பம் Monday, 8 February 2010 ![]() திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளை இந்திய நிறுவனமொன்று இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ... Read more... |
இலங்கையில் விசா முடிந்தும் தங்கியிருப்போர் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் Monday, 8 February 2010 ![]() இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் தமது விசா முடிந்தும் இங்கு தங்கியிருந்தால் அவர்களது பெயர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதிக் கட்டுப்பாளர் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.84 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விமான நிலையத்தில் விசா பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் ... Read more... |
|
நவநீதன்பிள்ளையைச் சந்திப்பதற்காக மகிந்த சமரசிங்க ஜெனீவா பயணம் Monday, 8 February 2010 ![]() இறுதி யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் குறித்தும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் நவநீதன்பிள்ளையை நாளை சந்தித்து விளக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ... Read more... |
மாணவர் விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் நடைமுறைப்படுத்தும் Monday, 8 February 2010 ![]() வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களிற்குள் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்படுவதுடன் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ... Read more... |
|
மலையக மக்கள் முன்னணி பிளவுபட்டது Monday, 8 February 2010 ![]() காலஞ் சென்ற பெரியசாமி சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டு மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு ஈடாக வளர்ந்து வந்த மலையக மக்கள் முன்னணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக மலையகச் செய்திகள் தெரிவிக்கின்றனகட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பாரதிதாசன் தலைமையில் 2000 உறுப்பினர்கள் ஹட்டனில் வைத்து மனோ ... Read more... |
தேர்தல் தொடர்பான சந்தேகத்தை அகற்ற வேண்டியது தேர்தல் ஆணையாளரின் கடமை – கபே அமைப்பு Monday, 8 February 2010 ![]() நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் நடக்க வேண்டியது தேர்தல் ஆணையாளரின் கடமை என தேர்தலைக் கண்காணித்த கபே அமைப்பு தெரிவித்துள்ளது.தேர்தலில் மாவட்ட மட்டத்தில் வாக்கெண்ணும் போது ... Read more... |
- + 12 |
|
மாவீரர்கள் துயிலுமில்லம்
Special News
Tuesday, 02 February 2010
Latest Events
| Tue Feb 09 @09:00 - Mahajana College OSA - Completions for school students |
| Wed Feb 10 @17:00 - வலுவழங்கல் செயல்திட்டம் |
| Thu Feb 11 @08:30 - Mahasivarathiri |
Member Login Form
Local Weather




முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டது குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.கட்சியின் மூத்த உறுப்பினரும் பிரதமர் பதவியை பெறக்கூடும் எதிர்பார்க்கப்படுபவருமான...
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசின் நடவடிக்கை என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலின் பின் எதிரணிகளை ஒடுக்கும்...













