அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளை விடுதலை செய்ய வேண்டி வரும் என்கிறார் மைத்திரிபால சிறிசேன
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அவ்வாறு நீக்கினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10,000 விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் படி எதிர்க்கட்சிகள் சத்தமிடுகின்றன. ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் தான் 10 ஆயிரம் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் விசாரணைகளை நிறைவு செய்யாது இடை நடுவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டி வரும். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும் எனவும் மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















