Tuesday, September 07, 2010

சோமாலியாவில் கடத்தப்பட்ட 13 இலங்கையரில் ஐவர் யாழ்ப்பாணத்தவர்

Addthis

saudi.jpg - 8.36 Kbசவூதி அரேபியாவுக்குச் சொந்தமான MT Al Nisr Al Saudi  என்ற கப்பலிலிருந்து கடத்தப்பட்ட 13 இலங்கை மாலுமிகளில் ஐவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 8 பேரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தது.

தற்போது கடத்தல்காரர்கள் கோரிய கப்பப் பணத்தைக் கொடுத்து கப்பலை விடுவிக்க குறித்த நிறுவனம் இணங்கியுள்ளதாகவும் எனினும் இதற்குச் சில நாட்கள் பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form