ஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுகிறது என்கிறார் பிரதமர்
ஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுவதாகவும் தமக்கு வேண்டிய நாடுகளுக்கு ஒரு கொள்கையையும் மற்றைய நாடுகளுக்கு இன்னொரு கொள்கையையும் கடைப்பிடிப்பதாவும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் மேற்கொள்ளும் யுத்த மீறல்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது இவ்வளவு அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















