சுவிசில் 24ம் திகதி நடக்கும் தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் எந்தத் தொடர்புமில்லை – ருத்ரகுமாரன்
சுவிற்சர்லாந்தில் இம்மாதம் 28 ஆம் திகதி Swiss Tamil Diaspora என்ற அமைப்பு நடாத்தப் போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் இதற்கென நாடுவாரியாக அமைக்கப்பட்டுவரும் சுயாதீனமான செயற்பாட்டுக் குழுக்களால் மட்டுமே ஒழுங்கு செய்யப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுவிஸில் வாழும் மக்கள் மத்தியில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை அறிவிக்கும் பிரசுரம் ஒன்றில் மேற்படித் தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவுமே நடைபெறுகின்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும். எம்முடன் எவ்வித கலந்தாலோசனையுமின்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரிய நேர்மையற்ற ஒரு செயற்பாடாகும் எனவும் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















