சரத் பொன்சேகா விசாரணைகளுக்குச் சமூகமளித்தே ஆக வேண்டும் என்கிறது அரசு
எதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தனக்குப் பதிலாக மற்றொருவரை விசாரணைகளுக்கு அனுப்புவதற்கு இராணுவச் சட்டத்தில் இடமில்லை எனக் குறிப்பிட்ட தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல, சரத் பொன்சேகா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு எதுவித காரணமுமில்லை எனவும் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா இந்த விசாரணைகளுக்குச் சமூகமளிக்க மாட்டார் என்றும் அவரது வழக்கறிஞர்களே சமூகமளிப்பர் என்றும் ஜெ.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















