Wednesday, March 10, 2010

News

கிண்ணத்தில் யாராவது வென்றால் நான் பாராளுமன்றம் வரமாட்டேன் - மேர்வின் சில்வா
Tuesday, 9 March 2010
News image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் கம்பஹா மாவட்டத்தில் வெற்றி பெறுவேன். ஆனால் கிண்ணத்தில் யாராவது வெற்றி பெற்றால் நான் பாராளுமன்றம் வர மாட்டேன் என ‘அடிதடி’ அமைச்சர் எனப் பெயர் பெற்ற மேர்வின் சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவசரகாலச் சட்ட விவாதத்தின் ... Read more...

சம்பந்தர் அணியை ஏமாற்றிய இந்தியா
Tuesday, 9 March 2010
News image

இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது பற்றிய செய்திகள் கடந்த வாரம் தமிழ் ஊடகங்களிலும், இந்திய அரசு சார்பு செய்தி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டன. இச்செய்திகளில் நிருபமாவின் பயணம் பெருத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நிகழவிருப்பதாகவும் அவர் ... Read more...

இலங்கையின் கோபத்தைத் தணிக்க பிரித்தானிய அதிகாரி செல்கிறார்
Tuesday, 9 March 2010
News image

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த Sir Peter Rickets இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தணிப்பதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இரண்டு நாட்கள் இலங்கையில் ... Read more...

ஐநா செயலாளர் நிபுணர் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Tuesday, 9 March 2010
News image

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் ... Read more...

புதிதாகத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை என்ன என ஜே.வி.பி கேள்வி
Tuesday, 9 March 2010
News image

புதிதாக தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுவதற்கான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு புதிய தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை என்ன என அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீது இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ... Read more...

பணப் பரிமாற்றம் செய்பவர் சுட்டுக் கொலை
Tuesday, 9 March 2010
News image

வெளிநாடுகளிலிருந்து உண்டியல் முறை மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் நபரொருவர் பேருவளை தர்கா நகர் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.எட்டு லட்சம் ரூபா பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆப்தீன் முகமட் அறீப் என்பவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளிகள் அவரைச் ... Read more...

நாவலப்பிட்டியில் தனி இராச்சியம் நடக்கிறது.
Tuesday, 9 March 2010
News image

‘நாவலப்பிட்டியில் தனி இராச்சியம் நடக்கிறது. அங்கே ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்றம், காவற்துறை எல்லாமே ஒருவர் தான். அவர் வைத்ததே சட்டம். அவரது பெயர் மகிந்தானந்த அளுத்கமகே’ என மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.தேர்தல் குறித்தும் தேர்தல்களில் இடம்பெறும் வன்முறைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசும் ... Read more...

புலிகளின் சட்டத்துறையில் பணியாற்றியவரும் புலியாம்
Tuesday, 9 March 2010
News image

தமிழீழ நிர்வாகம் இயங்கிய காலத்தில் சட்டத்துறையில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஓஷியானிக் விகிங் கப்பல் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 ... Read more...

பாராளுமன்றத்தில் மனோ கணேசன் ஆர்ப்பாட்டம்
Tuesday, 9 March 2010
News image

இன்றைய தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் பதாதைகளைத் தாங்கியபடி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டார். கண்டியில் தனது தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளைச் செய்வதற்கு எதிராக மகிந்தானந்த அளுத்கமகே புரிந்து வரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் ... Read more...

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் தீ
Tuesday, 9 March 2010
News image

நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தின் களஞ்சியசாலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த  பெருமளவு பொருட்கள் எரிந்து சாம்பராகியுள்ளதாகவும் இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் கற்பிட்டிப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.தீயினைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இராணுவத்தினரும் ... Read more...

இம்முறை தேர்தலில் கிளிநொச்சியில் கூடுதல் வாக்குச் சாவடிகள்
Tuesday, 9 March 2010
News image

இம்முறை இடம்பெறும் பாராளுமனற்த் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்ற தேர்தலில் வாக்களிப்பதில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டும் பெரும் எண்ணிக்கையான மக்கள் புதிதாக மீள்குடியேற்றப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.இதன் காரணமாக ... Read more...

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்
Tuesday, 9 March 2010
News image

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைப்பதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இது குறித்த நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்திருக்கிறார்.நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமா இவ்வாறு யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் அமைப்பதன் மூலம் ... Read more...

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது
Tuesday, 9 March 2010
News image

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 69 மேலதிக வாக்குக்களினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்டன.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் ... Read more...

தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் - கவிஞர் சேரன்
Tuesday, 9 March 2010
News image

தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார்.திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் ... Read more...

இலங்கை நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் கவலை
Tuesday, 9 March 2010
News image

இலங்கையில் அரசியல் தீர்வு முயற்சிகளிலும் மக்களை மீள் குடியேற்றுவதிலும் திருப்திகரமான முன்னேற்றங்கள் ஏற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை தெரிவித்திருக்கிறார்.சென்ற ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும் இந்த இரண்டு வியடங்கள் ... Read more...

தமிழக முதல்வரும் இந்தியாவும் எம்முடன் இருக்கின்றனர் என்கிறார் சம்பிக ரணவக
Tuesday, 9 March 2010
News image

மேற்குலக நாடுகள் எம்மீது என்ன தான் அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான சக்தி எம்மிடம் இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வரும் இந்திய அரசும் எமது நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவு வழங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்துமே எமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ... Read more...

விசேட முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்க – ருத்ரகுமாரன்
Monday, 8 March 2010
News image

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் விபரங்கள் வருமாறு:தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் நிர்வாணமாக்கப்பட்டும்  வீதிக்கிழுத்துச் செல்லப்பட்டும கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் தொலைந்தும் ... Read more...

வன்னியில் கடந்த 6 மாதங்களில் 34 படையினர் பலி
Monday, 8 March 2010
News image

கடந்த 6 மாத காலப்பகுதியில் வன்னியின் பல பகுதிகளிலும் 34 படையினர்  பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்தும் உள்ளதாக படைவீரர்களின் நலன் பேணும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.இவர்கள் பொறி வெடிகள் மற்றும் கண்ணி வெடிகள் வெடித்ததாலும் அரவந் தீண்டியதாலுமே இறந்துள்ளதாகவும் இது குறித்த தகவல்களை ... Read more...

காலம் கடந்தேனும் ஐ.நா தன் கடமையைச் செய்ய முயல்கிறது என்கிறார் Francis Anthony Boyle
Monday, 8 March 2010
News image

இலங்கைப் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை காலங் கடந்தேனும் தனது கடமையைச் செய்ய முயல்கிறது என Illinois பல்கலைக்கழகப் பேராசிரியர்  Francis Anthony Boyle தெரிவித்திருக்கிறார்.இலங்கைத் தமிழர்களுக்காக காலம் கடந்து ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்த அவர் பான் கீ ... Read more...

பேராயர்கள் அறுவர் வன்னிக்கு விஜயம்
Monday, 8 March 2010
News image

இலங்கையின் 6 மறை மாவட்டங்களைச் சேர்ந்த பேராயர்கள் நேற்று முன்தினம் வன்னிக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர்.இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி, முழங்காவில், விடத்தல்தீவு, கிரான், இரணைமடு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த பேராயர்கள் அங்கு வாழும் மக்களுக்கு 35 ... Read more...

-
+
6
  

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Login Form